கேரளா மாநிலம் ஆலுவாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சிறுமியின் தாயாரை சரமாரியாக தாக்கிய கும்பல் அவர்கள் குடிசைக்கு தீவைத்ததில் குடிசைக்குள் இருந்த சிறுமியின் 6 மாதக்குழந்தை மற்றும் 2 மாதமே ஆன சகோதரி இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.