கர்நாடக முதல்வர் சித்தராமையா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது, இடுப்பில் கை துப்பாக்கியுடன் வந்து மாலை அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை என்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் குற்றச்சாட்டிற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.