உலகக்கோப்பையில் இடம் கிடைக்காத நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்தும் சஞ்சு சாம்சனுக்கு இடம் மறுக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாமாக முன்வந்து விசாரிக்கும் ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் உள்ளதற்கு கடவு ...
பெண் வழக்கறிஞர்களை சக ஆண் வழக்கறிஞர்கள் அணுகும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கடிதம் எழுதியுள்ளார்.