கர்நாடக மாநிலம் கலபுரகியில் பி.யு.சி இரண்டாம் ஆண்டு தேர்வில் தனது தங்கையை காப்பியடிக்க விடாத போலீஸ் ஏட்டை தாக்கிய அண்ணன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் உள்ள தங்க நகைக் கடையில் போலி நகைகளை கொடுத்து, ஒரிஜினல் தங்க நகைகளை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட 3 வட மாநில பெண் திருடர்களை திருமங்கலம் போலீசார் கைது செய்து, தங ...
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டு இருப்பர் என்ற பழமொழி இந்த காலத்திற்கு செல்லாது. கையடக்க கணினியில் உலகம் ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஒரு உபாதையை சொல்லும், அதன் வழி சென்றால் ஏமாற்று ...
வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய பாஜக அரசு சதியா? இந்திய தேர்தல் ஆணையமே நேர்மையான தேர்தலை உறுதிப்படுத்து! தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 23 அன்று ஆர்ப்பாட்டம்! நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட ...