சந்திரயான்-3 திட்டத்தின் லேண்டர் மற்றும் ரோவர் தங்களது ஆய்வுப் பணிகளை தொடங்கியுள்ள நிலையில், நிலவின் தென்துருவ தரைப்பகுதியில் ஆழம் செல்லச் செல்ல வெப்பம் குறைவதை கண்டறிந்துள்ளது.
1976ம் ஆண்டு ரஷ்யா முதன் முதலாக நிலவுக்கு விண்கலம் அனுப்பிய நிலையில், 47 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஷ்யா நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக, லூனா25 விண்கலத்தை அனுப்பி உள்ளது.
"நிலவின் தென் துருவத்தை இதுவரை யாரும் ஆராய்ச்சி செய்ததில்லை. ஆனால் சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் இறங்கி தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆராய்ச்சியில் நிலவில் தங்கம் இருப்பதை உறுதி ...
நிலவின் தென் துருவத்தில் இருந்து 600 கிமீ தொலைவில் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் நிலவில் பல தனிமங்கள் இருப்பதை ரோவர் கண்டறிந்துள்ளது. முழு விவரங்களை ...