நிலவின் ஒரு வாழ்நாள் மட்டுமே இயங்கக்கூடிய இலக்குடன் சந்திரயான் 3 திட்டம் வடிவமைக்கப்பட்டதால் மீண்டும் எழுப்பும் முயற்சி தோல்வியடையும் என்றே விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
நிலாவில் பகல் பொழுது வந்ததை அடுத்து, சந்திரயான்-3 திட்டத்தின் லேண்டர் மற்றும் ரோவரை உறக்கத்தில் இருந்து எழுப்பும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். லேண்டரும் ரோவரும் மீண்டும் செயல்படத் தொடங்கி ச ...
நிலவில் இரவு பொழுது தொடங்குவதால், சந்திரயான் 3-ன் ரோவர் ஸ்லீப் மோடுக்கு சென்றிருப்பதாக இஸ்ரோ விஞ்னானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மீண்டும் ரோவர் எப்போது கண்விழிக்கும், அப்போது அது இதேபோல செயல்படு ...
நிலவின் தென் துருவத்தில் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க, அங்கு வெப்பநிலை குறைவதை சந்திரயான் 3ன் ரோவர் கண்டுபிடித்துள்ளது. இதனால் நிலவின் ஆழத்தில் உறைந்த நிலையில் நீர் மூலாதாரம் இருக்கலாமென எதிர்பார்க்கப்படு ...
சர்ச்சைக்குள்ளான தனது சந்திரயான் 3 ட்வீட் குறித்து ‘புதிய தலைமுறைக்கு’ பிரத்யேகமாக பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், “ஒரு நாடு எதை கேள்வி கேட்கணும்? ஒரு குடிமகனின் நகைச்சுவையையா அல்லது பிரதமரின் பொய்யையா?” எ ...