வடமாநிலத்தில் இருந்து சென்னைக்கு வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று ஹரியனா கொள்ளையர்கள் கைது. தப்பி ஓடும்போது கீழே விழுந்து மூன்று பேர் கையும் உடைந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் உள்ள தங்க நகைக் கடையில் போலி நகைகளை கொடுத்து, ஒரிஜினல் தங்க நகைகளை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட 3 வட மாநில பெண் திருடர்களை திருமங்கலம் போலீசார் கைது செய்து, தங ...
ஹாசன் மாவட்டத்தில் மகனின் கோபத்தை கட்டுப்படுத்த முடியாத பெற்றோர், அவரை வீட்டிலேயே இரும்பு சங்கிலியால் கட்டிப்போட்டு அடைத்து வைத்திருந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.