நீதித்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் 600 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய நிலையில், பிறரை துன்புறுத்துவதே காங்கிரஸின் கலாசாரம் என பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து ...
தேசிய மலரான தாமரையை, பாரதிய ஜனதா கட்சியின் சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், இன்று (புதன்) அறிவிக்க உள்ளது.
"உச்ச நீதிமன்ற தீர்ப்பு பாஜகவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களையும் மிரட்டி தங்கள் கட்சிக் கணக்கில் கொள்ளையடித்து வசூலித்த தொகைக்குத் தாக்குதலை உச்ச நீதிமன்றம் கொடு ...