தேசிய மலரான தாமரையை, பாரதிய ஜனதா கட்சியின் சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், இன்று (புதன்) அறிவிக்க உள்ளது.
"உச்ச நீதிமன்ற தீர்ப்பு பாஜகவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களையும் மிரட்டி தங்கள் கட்சிக் கணக்கில் கொள்ளையடித்து வசூலித்த தொகைக்குத் தாக்குதலை உச்ச நீதிமன்றம் கொடு ...
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு மீதான எப்ஐஆர்-ஐ ரத்து செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.