”மாம்பழம் உள்ளிட்ட இனிப்பு வகைகள் ஆகியவற்றை அதிக அளவில் சாப்பிட்டு வேண்டுமென்றே சர்க்கரையின் அளவைக் கூட்டி அதன் மூலமாக பிணை பெற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சிக்கிறார்” என டெல்லி நீதிமன்றத ...
திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் மீதான புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவதூறாக குற்றச்சாட்டு தெரிவித்தாக எடப்பாடி பழனிசாமி மீது மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குப் பதிவு செய்துள்ளார்.
“காப்புரிமை விவகாரத்தில் எனது உரிமைதான் மேலானது என்ற வகையில் கருத்து தெரிவித்திருந்தேன். மற்றபடி நான் நீதிமன்றத்தை மதித்து நடக்கக்கூடியவன்” என்று இளையராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப ...
தேர்தல் பத்திரங்கள் விற்பனை குறித்த தகவல்களை, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது எஸ்.பி.ஐ. நிர்வாகம் மறுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில் பட்டாபிஷேகத்தின் போது கோவில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் செங்கோலை வழங்கக்கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.