விரைவில் ஏசி டபுள் டக்கர் மின்சார பேருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்துள்ள நிலையில், அந்த பேருந்தில் சிறப்பு அம்சங்கள் குறித்து இங்கு வீடியோவாக பார்க்கலாம் ...
மாநகர போக்குவரத்து கழகம் மூலம் தமிழ்நாடு அரசின் புதிய முயற்சியாக உருவாக்கப்பட்ட “சென்னை பஸ்” என்ற செயலியின் மூலமாக இருக்கின்ற இடத்திலிருந்தே பேருந்தின் இருப்பிடம்,நிறுத்தும் இடம் மற்றும் பயண நேரம் ...
கோடைகால சீசனை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் இரு மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நகர பகுதியில் வாகன நெருக்கடியை தவிர்க்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.