ஆர்சிபி அணிக்கு எதிராக 17 பந்துகளில் அரைசதமடித்த சூர்யகுமார் யாதவ், நெட்ஸில் பும்ராவை எதிர்கொள்ளவே மாட்டேன் என்று மும்பை நிர்வாகத்திடம் கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் 2025 ஐபிஎல் தொடரில் மும்பை அணியை விட்டு வெளியேறுவார்கள் என்று அஸ்வின் உ டனான யூ-டியூப் சேனலில் பிரசன்னா அகோரம் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நம்பர் 1 பவுலராக மாறிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 147 வருட டெஸ்ட் வரலாற்றில் இச்சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற் ...