"இம்மாதிரியான டி20 போட்டிகளில் பந்து முதல் 2 ஓவர்களுக்கு மட்டும்தான் ஸ்விங் ஆகும் எனும் நிலையில், போட்டியில் முதலிலேயே தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்” என மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ...
ஆர்சிபி அணிக்கு எதிராக 17 பந்துகளில் அரைசதமடித்த சூர்யகுமார் யாதவ், நெட்ஸில் பும்ராவை எதிர்கொள்ளவே மாட்டேன் என்று மும்பை நிர்வாகத்திடம் கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் 2025 ஐபிஎல் தொடரில் மும்பை அணியை விட்டு வெளியேறுவார்கள் என்று அஸ்வின் உ டனான யூ-டியூப் சேனலில் பிரசன்னா அகோரம் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.