நாதுராம் கோட்சேவால் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட தினம் இன்று. ஜனவரி 30ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் 'ஷஹீத் திவாஸ்' என்று அழைக்கப்படும் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கான முக்கியத்துவம் எப்படி
உள்ளது. தியாகிகள் எந்த அளவில் போற்றப்படுகிறார்கள் என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.