சென்னை வேளச்சேரியில் பறக்கும் ரயில் நிலைய வாகன நிறுத்தத்தில் பெண்களின் இருசக்கர வாகனங்களை மட்டுமே குறிவைத்து திருட்டில் ஈடுபட்ட முதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
“மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டேன்” என்ற வடிவேலு காமெடி பாணியில் சிசிடிவி இருந்ததை பார்க்காமல், பைக்கை திருட முயன்றுள்ளார் ஒருவர். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பூந்தமல்லியில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை திருடர்கள் கும்பல் ஒன்று தீக்குச்சியை வைத்தே நூதன முறையில் திருடிச்சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
இருசக்கர வாகனம் திருடும்போது நாய்கள் குறைக்காமல் இருக்க முட்டைகளை வீசி நூதன முறையில் ஈடுபட்ட திருடர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.