“ஓபிஎஸ்ஸின் நோக்கம் அதிமுக நல்லா இருக்கக்கூடாது என்பதே. அதற்காக அவர் பல விஷயங்கள் செய்துகொண்டு இருக்கிறார்” என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் மூலம் தடுக்க முடியாத கொடிய அரக்கனாக தொடர்ந்து கொண்டிருக்கிறது ஆணவக் கொலைகள். ஆணவக் கொலைகள் அரங்கேற காரணம் என்ன? இதை தடுக்க அரசு என்ன செய்ய வேண்டும், வழக்கறிஞர் திலகவதி தரும் விளக்கத்தை விரி ...
சொந்த வீடாக இருந்தாலும், வாடகை வீடாக இருந்தாலும், பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். இதில் நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன என்பதை வழக்கறிஞர் அஜிதா பேசியது குறித்து இந்த வீடியோவில் காணலாம்.