மகாராஷ்டிராவில், கிணற்றுக்குள் விழுந்த பூனையைக் காப்பாற்றச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரே பெயர் கொண்ட 2 வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் ஈடுபட்டதால், 19 வயது வீரரை ஏலத்தில் எடுப்பதற்கு பதிலாக 32 வயது வீரரை பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்ததாக செய்தி பரவியது.