ஆங்கிலத்தில் வைக்கப்பட்ட இந்தியா என்ற பெயரைக் காட்டிலும் பாரத் என நாட்டுக்கு பெயர் மாற்றம் செய்வதில் எவ்வித தவறும் இல்லை என ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.
”இந்தியா என்கிற பெயரை ஏன் மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.