பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் தேடப்பட்ட இரு குற்றவாளிகளை என்ஐஏ அதிகாரிகள் கொல்கத்தாவில் வைத்து கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அலுவலகத்தில் பொய் சொல்லிவிட்டுப் பெண் ரசிகை ஒருவர், கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தபோது, நேரலை ஒளிபரப்பின்போது அவர் வேலைசெய்யும் நிறுவனத்தின் மேலாளரிடம் வசமாக சிக்கிக்கொண்டுள்ளார்.
32 வயதான கிரிஷ் என்ற ரேகன் அஹமத் என்பவர் தனியார் கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஃபரிதா கதூன் பணியாற்றி வந்த ஸ்பா செண்டருக்கு அடிக்கடி சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது ...