அமலாக்கத்துறை வழக்கை விசாரணைக்கே கொண்டு வராமல் கைது செய்யப்பட்டவர்களை கால வரையின்றி சிறையில் வைக்கும் முறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் ...
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் ஆயிரம் நாட்களுக்கும் மேலாக விசாரணை கைதியாக இருந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஹரி நாடாருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
கோவை MY V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தனுக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து, நேற்றிரவு கோவை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து சக்தி ஆனந்தன் தனது வாடிக்கையாளர்களுக்கு உரிய பலன்கள் கி ...