இந்திய உணவுக் கழகத்தின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அரசியல் ஆதாயத்திற்காக பொதுநிதியை ஆளுங்கட்சி தவறகாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
டேவிட் வார்னர் தன்னுடைய பையை தவறவிட்டுவிட்டதாகவும், அதில் தன்னுடைய உணர்வுபூர்வமான பொருள் இருப்பதாகவும், அதை திரும்ப ஒப்படைத்துவிடுங்கள் எனவும் உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.