கொரோனா காலத்தில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா 40 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் பசனகவுடா பாட்டீல் குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரியில் மேலும் தண்ணீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்ட நிலையில், கர்நாடக மக்களின் பொறுமையை சோதிப்பது சரியல்ல என்று முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.