பெங்களூரு ஹோட்டலில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அறிவித்துள்ளது.
பல்லாவரம் பகுதியில் பிரியாணி கடையை மறைத்து முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைத்த திமுக நிர்வாகிகள்.... தட்டிக்கேட்ட்ட கடை ஊழியர் மீது தாக்குதல்.... வெளியான சிசிடிவி காட்சி.
பெரம்பலூரில் பிரபல தனியார் ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கனை வாடிக்கையாளர் ஒருவருக்கு பார்சல் செய்து கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.