தாளவாடி அருகே யானை தாக்கியதில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மறுத்து தாளவாடி அரசு மருத்துவமனையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் தேர்தல் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பரப்புரையின்போது அரசியல் கட்சியினர் இடையே சில இடங்களில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும் என்று இஸ்ரேல் ராணுவத் தலைமை தளபதி தெரிவித்துள்ளார். ஆனால் தாக்குதல் எப்போது என்பது குறித்த விவரங்களை அவர் பகிரவில்லை. இதனால் மத்திய கிழக் ...