ஈரோட்டில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்ச ரூபாயை மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் ஜோதிடரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்திய அணியில் இடம்பெறவேண்டிய கால்பந்து வீரர்கள், டெல்லியைச் சேர்ந்த ஜோதிடர் பூபேஷ் சர்மா அறிவுரைபடியே தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.