அரசமைப்பு பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நாளை கருப்பு நாள் என வாட்சாப்பில் தெரிவித்த பேராசிரியர் மீது தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அஸ்தஸ்து தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், ”இந்திய எல்லையின் மேற்குப் பகுதி உரிமைகோரலில் எந்த தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை” என அந்நாடு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பான வழக்கின் தீர்ப்பில் தங்களுக்கு உடன்பாடு இல்லையென காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறிய கருத்துகளை இணைக்கப்பட்டுள் ...
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 3 விதமான தீர்ப்புகளை அளித்துள் ...