’இந்திய ராணுவம் மட்டுமின்றி, தொழில்நுட்ப ஊழியர்கள் உள்பட பிற பணியாளர்கள் அனைவருமே மே 10க்குள் மாலத்தீவில் இருந்து வெளியேற்றப்படுவர்’ என மாலத்தீவு அதிபர் முய்சு தெரிவித்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்ப ...
ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படும் வாக்னர் ராணுவத்தில் இந்தியர்கள் இணைந்து பங்கேற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ள நிலையில், ரஷ்ய அதிகாரிகளை இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
ரஷ்ய அரசுக்கு ஆதரவாகப் போரிட்டுவரும் வாக்னர் தனியார் ராணுவத்தில் பல இந்தியர்கள் இணைந்துள்ளனர் என்றும், அவர்கள் உக்ரைன் போரில் பங்கேற்றுள்ளார்கள் என்றும் புகார்கள் எழுந்துள்ளன.