“மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டேன்” என்ற வடிவேலு காமெடி பாணியில் சிசிடிவி இருந்ததை பார்க்காமல், பைக்கை திருட முயன்றுள்ளார் ஒருவர். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அரியலூரில் இரவு நேரத்தில் காணாமல் போன 10ம் வகுப்பு மாணவன், 2 நாட்கள் கழித்து செப்டிக் டேங்கில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.