21 ஆண்டுகாலம் ஆட்சியில் நீடித்த காங்கிரஸ் கட்சியை முடிவுக்கு கொண்டு வந்த தேர்தல் அது. அதற்கடுத்து வந்த தேர்தல்களில் தமிழ்நாட்டில் தேசிய கட்சியினர் ஆட்சியில் அமர முடியாது என அக்காலத்தில் எவரும் நினைத்த ...
சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கிட்டத்தட்ட 6 லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. இந்த நூலகத்தில், வாசகர்கள் புத்தகத்தை வீட்டிற்கே கொண்டு சென்று படிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள் ...
இந்தியாவின் தற்கால தடுப்புச்சுவர் என டிராவிட்டுக்கு அடுத்தபடியாக அழைக்கப்படும் சட்டீஸ்வர் புஜாரா, ஜனவரி 25ம் தேதியான இன்று தன்னுடைய 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பேறறிஞர் அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வுக்கு தாமதமாக வந்த மாவட்ட செயலாளரிடம் காலில் விழுந்து கையெடுத்து கும்பிட்ட அமைச்சர் ரகுபதியின் செயல் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.