ஆந்திரப்பிரதேசத்தில், குழந்தை திருமணத்தில் இருந்து தப்பித்து, அனைத்து இடையூறுகளையும் தாண்டி, தனது கல்வியை தொடர்ந்த மாணவி தற்போது 11 ஆம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பிடித்துள்ள சம்பவம் பெரும் மகிழ்ச்சி ...
அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த நான்கு பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மேற்கொண்டுள்ள ‘இலவச காண்டம் பாக்கெட்’ விநியோக தேர்தல் பிரசாரம், பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.