மீனாட்சியம்மன் கோவில் அருகே மாசி வீதியில் பழமையான கட்டடத்தில் உள்ள பிளாஸ்டிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கரு.முத்து கண்ணன் மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்க வந்திருந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கண்ணீர் விட்டு அழுதார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று திருத்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. திரளான பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.