அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான ஊழல் வழக்குகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அனுமதி கோரிய விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து வருபவர்கள், கர்நாடகாவில் உள்ள உணவகங்களில் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்துவதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.
“ஆளுநர் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்றார். சட்டப்பேரவைத் தலைவர் விமர்சனத்தை வெளிப்படுத்திய நிலையில் ஆளுநர் பதவியின் கண்ணியத்தையும், சட்டப்பேரவையின் கண்ணியத்தையும் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியே ...