“இதுவரை அலைபேசியில் ஹலோ என்று பேசிக் கொண்டிருக்கும் சகோதர சகோதரிகள் அடுத்த ஏழு நாட்களுக்கு தாமரை வணக்கம் என்று சொல்ல வேண்டும்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.
விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 7 கிலோ தங்க நகைகள், 4.4 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் முன்பு ஔரங்காபாத் என்று அழைக்கப்பட்ட கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள டெய்லர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.