விழுப்புரம் முட்டத்தூர் கிராமத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்டு 50 பள்ளி மாணவர்கள் உள்பட 80 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மின் கம்பத்தில் துணி காய வைக்க கட்டப்பட்டிருந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து இருப்பதை அறியாமல், அருந்து கிடந்த கம்பியை தொட்ட தாய், மகன், அத்தை என மூன்று பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு.