“இதுவரை அலைபேசியில் ஹலோ என்று பேசிக் கொண்டிருக்கும் சகோதர சகோதரிகள் அடுத்த ஏழு நாட்களுக்கு தாமரை வணக்கம் என்று சொல்ல வேண்டும்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.
விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 7 கிலோ தங்க நகைகள், 4.4 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.