ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.. உயிரிழப்புகள் மேலும் உயரும் என அந்நாட்டு பிரதமர் கவலை தெரித்துள்ளார்.
ஊட்டி மலைப் பாதையில் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்த பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து. 2மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்புத் துறையினர். அதிர்ஷ்டவசமாக 57 பேர் உயிர் தப்பினர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 57 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.