இந்திய வணிகங்களுக்குச் சொந்தமான சுமார் 26 மில்லியன் டாலர் (ரூ.215 கோடி) மதிப்புள்ள நிதியை, விடுவிக்க வேண்டும் என அமெரிக்காவிடம் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதிப்போட்டியானது நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் போட்டியில் மழை பாதிப்பு ஏற்பாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.