மும்பையின் பத்லாபூர் பகுதியில், பக்கத்து வீட்டுச் சிறுவனை கடத்தி கொலை செய்துள்ளார் ஒருவர். 20 லட்ச ரூபாய்க்காக 9 வயது சிறுவனை அவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக செய்தியாளார் வீரமணிகண்டன் தரும் கூடுதல் தகவல்களை வீடியோவில் காணலாம்.
இந்த ஆண்டின் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் விதிகளை மீறிய 20 லட்சம் வீடியோக்களை யூடியூபில் இருந்து நீக்கியிருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.