”ஜனவரி 20-ஆம் தேதி மராத்தா சமூக போராட்டக்காரர்களுக்குத் தேவையான பொருட்களுடன் சுமார் 10 லட்சம் வாகனங்கள் மும்பையை நோக்கிவரும்” என் மராத்தா சமூக தலைவர் மனோஜ் ஜராங்கே தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் அரசு மருத்துவரை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் என்ன ...
திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக செய்தியாளார் வீரமணிகண்டன் தரும் கூடுதல் தகவல்களை வீடியோவில் காணலாம்.
இந்த ஆண்டின் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் விதிகளை மீறிய 20 லட்சம் வீடியோக்களை யூடியூபில் இருந்து நீக்கியிருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
காஸா பகுதியில் 20 லட்சம் பேருக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து விதமான குடிநீர் ஆதார வழிகளையும் இஸ்ரேல் அடைத்துவிட்டதால் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.