“உடல் சார்ந்த சிந்தனைகள் என்னைவிட்டு விலகிப்போய் பல நாட்கள் ஆகிவிட்டன ஸ்வாமி. நான் கேட்பதெல்லாம் என் ஆத்மாவிற்கான ஒரு பெருந்துணைதான். அந்த ஆத்மார்த்த துணையை இந்த லெளகீக, சுயநல உலகில் தேடுவது வீண் என்ப ...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 15 மீனவர்களை, ஒரு படகுடன் கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.