இன்றைய காலை தலைப்புச் செய்தியானது ராகுல் காந்தியின் 16 லட்சம் கோடி கடன் சர்ச்சை பேச்சு முதல் மோசமான சாதனையை படைத்த மோகித் சர்மா வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில், கணவர் இறந்தபிறகு தனது மகளையும் பாலியல் தொழிலில் தள்ள நினைத்த தாய்... இதனால் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் கேட்போரின் நெஞ்சத்தை பதைப்பதைக்க வைத்துள்ளது.
பேரன்பும், பெருந்திறமையும் கொண்ட பெண்ணொருத்தி அரசியல், ஆன்மிகம் என்ற இரு கூர்முனைக்கத்திகளினூடே விளையாடும் சதுரங்கம்தான் ‘சக்கர வியூகம்’ குறுநாவல். இதன் 13-ம் அத்தியாயத்தை இங்கே பார்க்கலாம்.