கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் 100 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கிறார்கள் தமிழர்கள். தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் தங்கள் நிலை மாறவில்லை என்ற வேதனைக்குரல் மட்டுமே அவர்களிடம் ...
கிரஷர் உரிமையாளர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில், ரூ.1 கோடியே 20 லட்சம் ரொக்க பணம் மற்றும் 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.