மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், விழுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், குறைகளை கேட்டறியும் வகையிலும் புதியதலைமுறை பேருந்து மூலம் அனைத்து தொகுதிகளுக்கும் பயணித்து வருகிறது. குமரி கல்லூரி மாணவர்க ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் திமுகவினர் பரப்புரையை தொடங்கியுள்ளனர். அப்போது, திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தவர்களுக்கும், பரப்புரையில் கலந்துகொண்டவர்களுக்கும் தேர்தல் விதிகளை மீறி பணம் பட்டுவாடா செ ...
இன்றைய சமூகத்தில் சாதி ரீதியிலான சமத்துவமின்மை உள்ளது. அது தவிர்க்கப்பட வேண்டும். இருப்பினும் இன்று நாம் அறிந்து கொள்ளும் சாதிகள் வகைப்பாடு என்பது நவீன காலத்தில் ஏற்பட்டதுதான்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் இருந்து பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்ட ரயில் நிலையம் வரை டிரைவர் இல்லாமல் சரக்கு ரயில் ஓடிய விஷயம்தான் தற்போது பேசுபொருளாகி வருகிறது.