மலேசியாவில் ராணுவ ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 10 பேரும் உயிரிழந்தனர். மலேசிய கடற்படை நாளுக்காக நடத்தப்பட்ட ஒத்திகை நிகழ்ச்சியின்போது இந்த விபத்து ஏற்பட்டதால் ...
புத்தாண்டு பிறக்க இன்னும் இரு வாரங்களே இருக்கும் நிலையில், இந்தாண்டு கோடி கோடியாக குவித்து பணப்பந்தலில் ராஜாக்களாக இருப்பவர்கள் யார் யார் பார்க்கலாம்...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வெறிநாய்க் கடித்து 7 வயது சிறுவன் உட்பட 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான முழு விவரங்களையும் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் பார்க்கலாம்.
கல்பாடி எறையூர் கிராமத்தில் இயங்கிவரும் கல்குவாரிகளுக்கான ஏலத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கல்குவாரி ஏலத்தை நிறுத்தக் கோர ...
வளர்ந்த நாடுகளில் மக்கள் ஒரு நாளில் 10 மணி நேரம் உட்கார்ந்து கொண்டே இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதனால் என்ன பிரச்னை என்கிறீர்களா? பார்க்கலாம் இந்தத்தொகுப்பில்!