மேற்கு வங்கத்தில் உள்ள முர்ஷிதாபாத் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்திற்குள்ளாக 10 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 40 நாட்களில் 10 புலிகள் உயிரிழந்துள்ளன. பொதுமக்களுடன் வனத்துறைக்கு சுமூக உறவு இல்லாததே புலிகள் உயிரிழக்க காரணமா என்பது குறித்தான விவாதமும் ஒரு புறம் சென்றுகொண்டுள்ளது.