கொள்ளையடிப்பதற்கும் கமிஷன் பெறுவதற்காகவே INDIA கூட்டணி அமைத்துள்ளனர் எனவும், பத்தாண்டு காலத்தில் தமிழகத்தில் இருந்து சென்ற எந்த ஒரு எம்.பி.யும் ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லை என அண்ணாமலை பேசினார்.
திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக இளைஞரணியின் செயல்வீரர் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் மெய்யநாதன், திருச்சி மாநகராட் ...
திருநெல்வேலி பெட்ரோல் பங்க் ஒன்றில், நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 21 பைசா வைத்து பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பங்க்கிற்கு ரூ.7,000 அபராதம் விதித்துள்ளது நுகர்வோர் நீதிமன்றம்.