தென் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. 9 அமைச்சர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணி குறித்து சென்னை எழிலகத்தில் உள்துறை செயலர் அமுதா செய்தியாளர் ...
மிக்ஜாம் புயலின் போது சிபிசிஎல் ஆலையிலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் சென்னையை ஒட்டிய 20 சதுர கிலோ மீட்டர் கடல் பகுதியில்
பரவியுள்ளது தெரியவந்துள்ளது.
சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியும், நிவாரண பொருட்களை வழங்கும் பணியும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வேளச்சேரியில் ஹெலிகாப்டர் மூலம ...
ஹெலிகாப்டர் டூரிசம் மூலமாக கிடைக்கும் நன்மைகள் என்ன? கோவில் திருவிழா தொடங்கி, அரசியல் மாநாடு வரை.. உடல் உறுப்பு பரிமாற்றம் உள்ளிட்டவற்றை எளிதாக சாத்தியப்படுத்துவதில் இருக்கும் சவால்கள் என்ன? முழு விவர ...
அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு உலக நாடுகளை அச்சுறுத்தும் கிம் ஜாங் உன்னின் குண்டு துளைக்காத ரயில் குறித்த தகவல்கள், கேட்போரை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.