சொகுசு கார்களில் ஒன்றான ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட இருக்கின்றன. ராணிப்பேட்டையில் அமையும் ஆலைக்கு டாடா நிறுவனம் 9000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானியின் நடத்தை குறித்தும், அவரது நிறுனம் லஞ்சம் வழங்கியதா என்பது குறித்தும் அமெரிக்கா தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளத ...