கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி உயிருக்கு ஆபத்தான சாலை விபத்தில் சிக்கி மறுவாழ்வு பெற்றிருக்கும் ரிஷப் பண்ட், 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான உடற்தகுதியை பெற்றுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
மான்செஸ்டர் சிட்டி அணியின் சீசனோ கடந்த சில வாரங்களாக தடுமாறிக்கொண்டிருக்கிறது. பிரீமியர் லீக் அரங்கில் முதலிடத்தில் கம்பீரமாக இருந்த அந்த அணி, கடந்த 2 மாதங்களில் நிறைய புள்ளிகளை இழந்தது.