2024 ரஞ்சிக்கோப்பை தொடரின் காலிறுதிப்போட்டியில் மத்திய பிரதேச அணிக்கு எதிராக ஹனுமான் விஹாரியின் ஆந்திரா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவெளியேறியது.
அரசியல்வாதியின் தலையீட்டால் தன்னுடைய கேப்டன் பொறுப்பை இழந்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அவருக்கு பதிலளிக்கும் வகையில் அரசியல்வாதி மகன் இன்ஸ்டாகிராம் பதிவொன்ற ...